திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானையால் மக்கள் அச்சம் அடைந்தனர். நாயக்கனூர், அருணாச்சல கொட்டாய் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானையால் மக்கள் அச்சம் அடைந்தனர். நாயக்கனூர், அருணாச்சல கொட்டாய் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.