வாணியம்பாடி அருகே கிராமத்தில் நுழைந்த யானையால் மக்கள் அச்சம்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானையால் மக்கள் அச்சம் அடைந்தனர். நாயக்கனூர், அருணாச்சல கொட்டாய் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு