மயிலாடுதுறை மக்கள் இனி சிறுத்தை குறித்து அச்சப்படவேண்டாம்: காவல்துறை தகவல்

மயிலாடுதுறை: சிறுத்தையை பிடிக்க காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் இணைந்து வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் வனத்துறை உறுதி செய்துள்ளது. எனவே மயிலாடுதுறை பொதுமக்கள் இனி சிறுத்தைக் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Related posts

கெஜ்ரிவால் இன்று ராஜினாமா? மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்

ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.11லட்சம் : சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து

6 போலீசார் சஸ்பெண்ட்