சென்னை: தலைமை வனக்காப்பாளர் பதவிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை வனக்காப்பாளராக தனக்கு பதவி உயர்வு வழங்காமல் இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.