போதிய ஆவணங்களின்றி பொதுவானகோரிக்கைகளை முன் வைத்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: போதிய ஆவணங்களின்றி பொதுவானகோரிக்கைகளை முன் வைத்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கபப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மனுதாரர்கள் விளம்பரத்திற்காக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி