அடகு கடையில் போலி நகை தந்து ரூ.2.95 லட்சம் மோசடி

சென்னை: திருவல்லிக்கேணியில் அடகு கடையில் போலி நகைகளை கொடுத்து ரூ.2.95 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அடகு கடை உரிமையாளர் நிமேஷ் சோலங்கியிடம் 53 கிராம் தங்க செயின் என போலி நகையை கொடுத்து மோசடி செய்துள்ளனர். அடகு கடை உரிமையாளரிடம் ரூ.2.95 லட்சத்தை மோசடி செய்து வாங்கி விட்டு தப்பிய பசில் என்பவருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு