பவன் கல்யாண் தொடர்பான கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என துணை முதல்வர் உதயநிதி பதில்

சென்னை :சனாதன தர்மத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என பவன் கல்யாண் பேசியதற்கு துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிலளித்தார்.

Related posts

அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: 500 மாணவ-மாணவியர்களுக்கு மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி யானை பசிக்கு சோளப்பொறி: செல்வப்பெருந்தகை விமர்சனம்

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை