பட்டுக்கோட்டை காசாங்குளம் விஸ்வநாத சாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.5.14கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

தஞ்சை: பட்டுக்கோட்டை காசாங்குளம் விஸ்வநாத சாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.5.14கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த 14,811 சதுர அடி நிலத்தை மீட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

Related posts

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு