பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி!!

தஞ்சை : பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னபாண்டி ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்