மாநிலம் முழுவதும் 1 லட்சம் பட்டா வழங்க இலக்கு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

சென்னை: மாநிலம் முழுவதும் 1 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 1 லட்சம் பட்டாக்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு