பாட்னாவில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது; மக்கள் அவதி..!!

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா விமானநிலையத்தில் அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது. வட மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. கடும் வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி