பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா விமானநிலையத்தில் அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது. வட மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. கடும் வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.