பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது . இந்த ஆலோசனை கூட்டத்தில் 16 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர், மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு