அதன் பாதுகாப்பு குறித்து தென்மண்டல ஐ.ஜி பிரேம்ஆனந்த் சின்கா தலைமையில் ராமநாதபுரம் டிஐஜி அபினவ்குமார், ராமநாதபுரம் எஸ்பி சந்தீஸ் உள்ளிட்ட காவல்துறையினர் இன்று பசும்பொன்னில் முக்கிய பிரமுகர்கள் வரும் வழி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் பாதை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்