ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே இல்லாமல் சீமான் பேசுவதாக அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு

சென்னை: ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே இல்லாமல் சீமான் பேசுவதாக அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சீமான் பேச்சு உள்ளது. கலைஞர் அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை தீட்டியவர். மேலும் சாதி, மதத்தின் பெயரால் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சீமான் முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். மதம், சாதியின் பெயரால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் சீமான் பேசி வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 206 பேரை தேடும் பணி தீவிரம்: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெற்றர் கமலா ஹாரிஸ்!!

மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி