முறையான அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்படும் என அனைத்துக் கட்சிகளும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஆணை!!

சென்னை : முறையான அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்படும் என அனைத்துக் கட்சிகளும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் மின்கம்பியில் கொடிக்கம்பம் உரசி மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கூகுள் மேப்பால் விபத்தில் சிக்கிய கார்கள்

விஷப்பால் ஊற்றி குழந்தையை கொன்ற தம்பதி கைது

மாணவிகள் பாலியல் பலாத்கார விவகாரம் போலி பயிற்சியாளருக்கு உதவிய என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் கைது