நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி சென்னையில் 62 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி சென்னையில் 62 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய டிஜிபி உத்தரவிட்டார். டிஜிபி உத்தரவின் அடிப்படையில் சென்னையில் 62 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!