நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியிடம் நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சிவகங்கை நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து 2-வது நாளாக கட்சி |நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார் .

Related posts

நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி: 5 பேர் காயம்

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு ₹4.20 கோடியில் நலத்திட்ட உதவி