நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளுக்காக டெண்டர் விடும் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளுக்காக டெண்டர் விடும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. வாக்குப்பதிவை வெப் காஸ்டிங் முறையில் நேரலை செய்வது மற்றும் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்யவும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு வாகனங்கள், EVM, VVPT கொண்டு செல்லும் வாகனங்களில் GPS கருவி பொருத்தவும், டெண்டர் கோரியுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு