நாடாளுமன்ற தேர்தலில பாஜக படுதோல்வி அடையும்: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில பாஜக படுதோல்வி அடையும் என்று டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். ஜூன் 4-ம் தேதி இரவு அல்லது 5-ம் தேதி அதிகாலைக்குள் அனைத்து தலைவர்களும் டெல்லியில் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

சித்தூரில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகள்

திருவாரூர் கோட்டக்கச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!