நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடிக்கு மேல் பணம் பறிமுதல்..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது சென்னையில் ரூ.2.60 கோடி, சேலத்தில் ரூ.70 லட்சம், திருச்சியில் ரூ.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

Related posts

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் 5 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்

சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை