ஈரோட்டில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது: ஆட்சியர் தகவல்

ஈரோடு: ஈரோட்டில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது எனவும் கூறினார்.

Related posts

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு