நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைதாகி உள்ள நீலம் ஆசாத்தின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

டெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைதாகி உள்ள நீலம் ஆசாத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீலம் ஆசாத்தின் ஜாமின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மக்களவையில் வண்ண புகைகுண்டு வீசிய வழக்கில் கைதான நீலம் உள்பட 6 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்