நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 13 நாள் விசாரணைக் காவல்

டெல்லி : நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி மகேஷ் குமாவத்திற்கு 13 நாள் விசாரணைக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மகேஷ் குமாவத்திற்கு விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மகேஷ் குமாவத்திற்கு மேலும் 13 நாட்கள் விசாரணைக் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்