நாடாளுமன்றத வளாகத்தில் போலி ஆதாரை காட்டி நுழைய முயன்ற 3 பேர் கைது

டெல்லி: நாடாளுமன்றத வளாகத்தில் போலி ஆதாரை காட்டி நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை மத்திய தொழிலக பாதுகாப்புபடையினர் கைது செய்தனர், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கீழடி ஊராட்சி தலைவருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து..!!

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!

அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்