Latest இந்தியா செய்திகள் நாடாளுமன்றத வளாகத்தில் போலி ஆதாரை காட்டி நுழைய முயன்ற 3 பேர் கைது MahaprabhuJune 7, 2024, 9:16 am079 views டெல்லி: நாடாளுமன்றத வளாகத்தில் போலி ஆதாரை காட்டி நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை மத்திய தொழிலக பாதுகாப்புபடையினர் கைது செய்தனர், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.