சென்னை : நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 10 முதல் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.