டெல்லி: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயல் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துமீறி எப்படி நுழைந்தனர்? அவர்களின் நோக்கங்கள் என்ன? என்பதை உடனே கண்டறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.