நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல்: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயல் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துமீறி எப்படி நுழைந்தனர்? அவர்களின் நோக்கங்கள் என்ன? என்பதை உடனே கண்டறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை