நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்