Latest செய்திகள் தமிழகம் நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன் LavanyaPublished: December 13, 2023, 3:37 pm Last Updated on December 13, 2023, 3:43 pm0173 views சென்னை: நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.