பாரிஸ் ஸ்குவாஷ் வேலவன் சாம்பியன்

பாரிஸ்: பிரான்சில் நடைபெற்ற ‘பேட்ச் ஓபன் சேலஞ்சர் ஸ்குவாஷ்’ போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரரும், தேசிய சாம்பியனுமான வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் உள்ளூர் நட்சத்திரம் மெல்வில் ஸ்சியல்மனிகோவுடன் மோதிய வேலவன் 11-6, 11-9, 11-6 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வேலவன் வென்ற 8வது சர்வதேச சாம்பியன் பட்டம் இது.

Related posts

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்