டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்திய ஹாக்கி அணி வீரர்கள், மனு பாக்கர், சரப்ஜோத் சிங் உள்ளிட்டோர் பிரதமரை சந்தித்தனர். இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.