பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்திய ஹாக்கி அணி வீரர்கள், மனு பாக்கர், சரப்ஜோத் சிங் உள்ளிட்டோர் பிரதமரை சந்தித்தனர். இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு