பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே 7 வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம். இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி மதியம் 01:00 மணிக்கு நடைபெறும்.

Related posts

ஒரு லட்சம் பேருக்கு விரைவில் புதிய குடும்ப அட்டை

பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்

மாஜி துணை பிரதமர் தேவிலால் பேரன் பாஜவில் இருந்து விலகல்