பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசிய வீரர் ஜோனதனை வீழ்த்தினார் இந்திய வீரர் லக்சயா சென்.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்