பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

 

பாரிஸ்: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி 2024 ஒலிம்பிக்கில் மகளிர் தனிநபர் பிரிவில் நெதர்லாந்து வீராங்கனை குயின்டி ரோஃபெனை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நுழைந்தார். தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் எஸ்டோனியாவை வீழ்த்தி R32க்கு முன்னேறினார்.

 

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்