பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு

பாரிஸ்: ஒலிம்பிக் அணி தலைவராக மேரி கோம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் வெண்கலப் பதக்கம் வென்றவர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டி- பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தேசியக்கொடி ஏந்திச் செல்வார் என அறிவித்துள்ளனர். டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுடன் இணைந்து தேசியக்கொடியை பி.வி. சிந்து ஏந்திச்செல்வார்

 

Related posts

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

வட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்