பாரீஸ் ஒலிம்பிக் பதக்க விவகாரம்; வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

பாரீஸ் ஒலிம்பிக் பதக்க விவகாரத்தில் வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வினேஷ் போகத் பதக்க விவகாரத்தில் தீர்ப்பு 3வது முறையாக ஒத்திவைப்பு. 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மோத இருந்த நிலையில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு