பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 580 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பிடித்து இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 44 பேர் மோதிய போட்டியில் 3ஆவது இடம் பிடித்து இந்திய வீராங்கனை மனு பாக்கர் அசத்தியுள்ளார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்