பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்..!!

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 57 கிலோ எடைப்பிரிவில் அல்பேனிய வீரரை வீழ்த்தி அமன் ஷெராவத் அரையிறுதிக்கு தகுதிபெற்றார். அல்பேனிய வீரர் அபாகரவ் என்பவரை 12-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்