பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசால் வெண்கலம் வென்றார்

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசால் வெண்கலம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசால் வெண்கலப்பதக்கம் வென்றார். துப்பாக்கிச்சுடுதலில் 3-வது பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி