பாரீஸ் ஒலிம்பிக்: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் மனு பாக்கர்

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 25 மீ. பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். தகுதிச்சுற்றில் 590 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு மனு பாக்கர் தகுதி பெற்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் ஏற்கனவே 2 பதக்கங்களை வென்றுள்ளார். 3-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை மனு பாக்கர். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நாளை மதியம் ஒரு மணிக்கு இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.

 

Related posts

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பிறகு மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்