சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 90,000 பக்தர்கள் சாமி தரிசனம்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 90,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு இன்றுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டது. 14ம் தேதி 50,000 பேருக்கு 15ம் தேதி 40,000 பேருக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் மகரஜோதி நடைபெற உள்ள நிலையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!