பாரா ஒலிம்பிக்குக்கு தேர்வாகியுள்ள 5 பேருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  பாரா ஒலிம்பிக்குக்கு தேர்வாகியுள்ள 5 பேருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.35 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!!

சாலை இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!