பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதே சாகேப் பால்கே விருது அறிவிப்பு

புதுச்சேரி அரசின் சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு