பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மோதல்

பரமக்குடி: இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சியினர் – தேவேந்திர பண்பாட்டு கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பாக மாறிய நிலையில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

Related posts

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் வலசை வரும் பறவைகளை கண்டுகளிக்க 2 தொலை நோக்கியுடன் மரப்பாலக் கூண்டு

பண்ருட்டியில் காடுவெட்டி குரு மகனை தடுத்து நிறுத்திய பாமகவினர்; காவல் துறையுடன் வாக்குவாதம்