பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பார்த்திபனூரில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். பார்த்திபனூரில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது இளைஞர்கள் மீது சரக்கு வாகனம் மோதியது. விபத்தில் மெக்கராஜா (21) நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு; இளைஞர் மணிகண்டபிரபு (22) மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு