பாராலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது

பாரிஸ்; பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் உயரம் தாண்டும் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 2.08 மீட்டர் தாண்டி ஆசிய சாதனையும் பிரவீன் படைத்துள்ளார்.

 

 

Related posts

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!