பாராலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்கு 2 பதக்கங்கள்

பாரிஸ்: பாராலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் 2 பதக்கங்களை வென்றனர். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி, மணீஷா இருவரும் பதக்கம் வென்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கம், மணீஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றனர். பாராலிம்பிக் தொடரில் இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

Related posts

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு