பெண்ணையாறு நீர்ப்பகிர்வு பிரச்சனையை தீர்க்க புதிதாக பேச்சுவார்த்தைக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பெண்ணையாறு நீர்ப்பகிர்வு பிரச்சனையை தீர்க்க புதிதாக பேச்சுவார்த்தைக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ஜல்ஷக்தி அமைச்சகம் புதிதாக ஒரு உடன்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழுவை அமைத்து 2 வாரங்களில் அறிவிப்பை வெளியிட ஜல்சக்தி துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு