லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

கடலூர்: பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கதிரவன் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசன் என்ற துப்புரவு பணியாளரின் சம்பள நிலுவைத் தொகையை வழங்க லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளார். சம்பள நிலுவைத் தொகையை வழங்க ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய போது உதவியாளர் கதிரவனை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு