பண்ருட்டியில் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!!

பண்ருட்டி: பண்ருட்டியில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றம் செய்யப்பட்டது. திருவதிகையில் அரங்கநாத பெருமாள் கோயில் நிலத்தை 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. கோயில் நிலத்தில் வசிப்போர் வெளியேற அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டது.

Related posts

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள லாரி ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து

கூட்டுறவு செயலி!