பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன் விபத்து: 10 பேர் காயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன், அரசு பேருந்து நேருக்குநேர் மோதியதில் மாணவர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். தனியார் பள்ளி மாணவர்கள், பேருந்து பயணிகள், ஓட்டுனர் என 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு