சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் பணிபுரிய நடக்கவிருந்த கலந்தாய்வு திடீரென ரத்து

சென்னை : சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் பணிபுரிய நடக்கவிருந்த கலந்தாய்வு திடீரென ரத்து செய்துள்ளனர். கலந்தாய்வுக்கு அழைத்து விட்டு பின்னர் ரத்து செய்ததால் செவிலியர்கள் அதிருப்தி அடைந்தனர். பன்னோக்கு மருத்துவமனை திறப்புவிழா நாளை நடக்க உள்ள நிலையில் தேதி குறிப்பிடாமல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

மக்கள்கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விதிமுறைகளை விதிக்க வேண்டும் : மாநிலங்களவையில் கார்கே பேச்சு

கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு