மாவட்ட துணைத் தலைவர் பெருவை சி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் 26 – வேப்பம்பட்டு சதாபாஸ்கரன், பெருமாள்பட்டு பி.சீனிவாசன், செவ்வாப்பேட்டை டெய்சிராணி அன்பு, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் செவ்வை கே.கணேசன், வி.ஆர்.ராம்குமார், டி.விஜய்பாபு, எஸ்.கே.ஆதாம், ஆர்.சந்திரகுமார், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் எஸ்ஏ.நேசன், ஈஸ்வர், விஜயகுமார், சசிகுமார், சரவணன், வைரவன், பாஸ்கர், அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் நேமம் ராகேஷ் தொழுவூர் சந்திரன், புல்லட் முருகதாஸ், எஸ்.பி.முனுசாமி, கொட்டாமேடு ரகு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.